Total Pageviews

Tuesday, July 19, 2011

வளரும் இந்தியா

வளரும் இந்தியா

உலகிலேயே மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடு இந்தியாதான். தற்போது 120 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கும் நமது நாட்டில் மனித சக்தி மிக எளிதில் கிடைக்கும் சக்தியாக விளங்கி வருகிறது. இவ்வளவு கோடிகணக்கான மக்கள் நம் நாட்டில் இருப்பதால் மாபெரும் சாதனைகளை படைக்க முடியும். நமது மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (50 %- கிட்டத்தட்ட 60 கோடி மக்கள்) தினமும் நேர்மையாக உழைக்கிறார்கள். இந்த 60 கோடிக்கும் மேற்பட்ட மனிதர்கள் ஏதாவது ஒரு வழியில் இந்தியாவின் முன்னேற்றத்த்திற்கு உதவி வருகிறார்கள். பல உழைப்பாளிகள், பல தொழிலாளர்கள் அவர்கள் அறியாமலேயே இந்தியாவின் வளர்ச்சியில் பங்கு பெற்று இருக்கிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா உலகில் மாபெரும் முக்கிய இடத்தை பெறப் போகிறது.

No comments:

Post a Comment