Total Pageviews

Wednesday, January 26, 2011

வளமான சிந்தனைகள் - நல்லவர்கள்

வளமான சிந்தனைகள்  - நல்லவர்கள்
அனுப்பிய பத்திரிக்கை - ஆனந்த விகடன் - 22 - Apr - 1990

இவ்வுலகம் நல்லவர்களாலேயே வாழ்ந்து கொண்டு இருக்கிறது.  நல்லவர்கள் மரக் கன்றுகளை நடுகிறார்கள்.  நல்ல விதைகளை விதைக்கிறார்கள். நல்ல சிந்தனைகளை பரப்புகிறார்கள்.  நன்மைகள் விளைகிறது.   இவ்வுலகில் நல்லவர்களின் எண்ணிக்கையே  அதிகமாக இருக்கிறது.  இவ்வுலகில் நாளுக்கு நாள் நல்லவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.  பெரும்பாலான மனிதர்கள் பெரும்பாலான நேரங்களில் நல்லவர்களாகவே இருக்கிறார்கள்.  நல்ல சிந்தனைகள் எல்லா பக்கங்களில் இருந்தும் நம்மை வந்து அடையட்டும்.  நல்ல சிந்தனைகள் நல்ல செயல்களுக்கு தூண்டுகோலாக அமைகின்றன.  நல்ல செயல்களை செய்பவர்கள் 'நல்லவர்கள்' என பெயர் பெறுகிறார்கள்.  நல்லவர்களின் பெயர்கள் இவ்வுலகம் உள்ள வரை நிலைத்து நிற்கும்  

No comments:

Post a Comment