Total Pageviews

Saturday, March 12, 2011

உயர்ந்த மனிதர்கள்

உலகில் உயர்ந்த மனிதர்கள் பலர் தோன்றிக் கொண்டே இருகிறார்கள். இவ்வுலகின் உயர்ந்த சிந்தனைகளும் உயர்ந்த செயல்களும் இவ்வுலகை மேன்மையடையச் செய்து உள்ளன.  ராமர், கிருஷ்ணர், புத்தர், ஏசு, சாக்ரடிஸ், மாபெரும் விஞ்ஞானிகள் ஆகியோர் உலகிற்கு நன்மை செய்யும் விஷயங்களை தங்கள் சொல்லிலும் செயலிலும் வெளிபடுத்தி உள்ளார்கள்.  

நாம் ஒவ்வொருவரும் செய்யும் நல்ல காரியங்கள் நமது பூமியை மேலும் நல்லதாக மாற்றுகிறது. நாம் நிறைய நல்ல மரங்களை நட்டு வளர்த்தால் பூமி குளிர்ச்சியடைகிறது. சுற்றுப்புற சூழல் தூய்மையடைகிறது. ஏசு மக்களுக்கு நல்ல சிந்தனைகளை எடுத்துரைத்தார். மக்கள் மனதில் அழியாத தெய்வமாக உயர்வு பெற்று விளங்குகிறார். 

No comments:

Post a Comment