Total Pageviews

Sunday, March 27, 2011

சூரியன் ஒரு மகா சக்தி

சூரியன் ஒரு மகா சக்தி.  சூரியனே இவ்வுலகை வாழ வைக்கிறது.  சூரியனும்  ஒரு கடவுளே.  பூமிக்கு நன்மை செய்யும் அனைவரும் கடவுளின் அவதாரங்களே.  சூரியன் கடல் நீரை ஆவியாக்குகிறது.  மேகமாக்குகிறது மழை பாரபட்சமில்லாமல் பூமியின் எல்லா இடங்களிலும் பொழிகிறது.மழை பெய்வதால் ஆறுகள் குளங்கள் ஏரிகள் தோன்றுகின்றன. 

No comments:

Post a Comment