Total Pageviews

Saturday, March 12, 2011

மகாத்மா காந்தி - மகான் - அவதார புருஷர்

மகாத்மா காந்தி - மகான் - அவதார புருஷர் 
-- ஒரு இருட்டான அறைக்குள் ஒரு எரியும் மெழுகுவத்தியை
கொண்டு சென்றால் அந்த இருட்டு, மெழுகு வெளிச்சத்தால் அகன்று விடுகிறது. அது போல் நல்ல சிந்தனையும் நல்ல செயலும் உள்ளவர் ஒருவரே ஆனாலும் அவரது மகா சக்தியால் உலகிலுள்ள கோடானுகோடி மக்களுக்கு நன்மை வழங்கும் நல்ல சக்தியை வழங்க முடியும். அத்தகைய மாமனிதர் 'மகான்' எனவும் 'அவதார புருஷர்' எனவும் போற்றப் படுகிறார். மகாத்மா காந்தி ஒரு  மகான் - அவதார புருஷர் 

No comments:

Post a Comment