Total Pageviews

Thursday, April 14, 2011

அன்பே இவ்வுலகை ஆட்சி புரிகிறது



அன்பே இவ்வுலகை ஆட்சி புரிகிறது.   முதலில் உங்களிடமே நீங்கள் அன்பு செலுத்துங்கள்.  பிறகு உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மேல் அன்பு செலுத்துங்கள்.   உங்கள் உற்றார் உறவினர் மேல் அன்பு செலுத்துங்கள்.  உங்களது எதிரிகள், பகைவர்கள், விரோதிகள் மீதும் அன்பு செலுத்துங்கள்.  உங்கள் தெருவில் உள்ளவர்கள் மீது அன்பு செலுத்துங்கள்.  உங்கள் ஊரில் உள்ளவர்கள் மேல் அன்பு செலுத்துங்கள்.  உங்கள் நாட்டில் உள்ளவர்கள் மேல் அன்பு செலுத்துங்கள்.  இவ்வுலகில் உள்ள அனைவர் மேலும் அன்பு செலுத்துங்கள்.  இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்கள் மேலும் அன்பு செலுத்துங்கள்.  அன்பே அருமருந்து. அன்பின் வழி நடப்போம். அன்பே இவ்வுலகை ஆட்சி புரிகிறது.

No comments:

Post a Comment