Total Pageviews

Tuesday, April 26, 2011

பகுத்தறிவின் உயர்ந்த நிலை

பகுத்தறிவின் உயர்ந்த நிலை
- உண்மை. உழைப்பு. உயர்வு. 
- அனைவரிடமும் அன்பு செலுத்துதல்
- அனைவரிடமும் அன்பாக பேசுதல்
- நல்லதே நினைத்தல், நல்லதே பேசுதல், நல்லதே செய்தல்
- மற்றவர்களை குற்றம் கூறாமல் இருத்தல் 
- மரங்கள் நட்டு வளர்த்தல்
- மரங்களுக்கு நீர் ஊற்றுதல் 
- மற்றவர்களுக்கு உதவி செய்தல் 
- ரத்த தானம் செய்தல். மற்றவர்களும் ரத்த தானம் செய்ய வேண்டுதல்
- கண் தானம் செய்தல்.  மற்றவர்களும் கண் தானம் செய்ய வேண்டுதல்
- உடல் தானம் செய்தல்.  மற்றவர்களும் உடல் தானம் செய்ய வேண்டுதல்
- இயற்கை விவசாய வளர்ச்சிக்கு பாடுபடுதல்
- உள்ளதை உள்ளபடி உரைத்தல்
- மரண பயம் தவிர்த்து நல்லது செய்தல் 

No comments:

Post a Comment