Total Pageviews

25420

Monday, July 11, 2011

மின் விசிறி

மின் விசிறி

  1. காற்றில்லாமல் எந்த உயிரினமும் உயிர் வழ முடியாது.  காற்றோட்டம் இருந்து கொண்டே இருந்தால்தான் நம் புதிய காற்றினை தொடர்ந்து சுவாசிக்க முடியும்.
  2. மின்விசிறி நமது வீடுகளிலும் அலுவலகங்களிலும் சிறந்த  காற்றோட்டத்தை செயற்கையாக உருவாக்கித் தருகிறது. 
  3. இயற்கைக் காற்று கூட சில சமயம் விட்டு விட்டு அடிக்கிறது.  ஆனால் மின்விசிறி அளிக்கும் செயற்கை காற்றோ சீராக, நிதானமாக நமக்கு வேண்டிய வேகத்தில் வைத்துக் கொள்ள முடிகிறது.  
  4. இன்று உலகம் முழுவதும் கோடானு கோடி மின்விசிறிகள் உபயோகத்தில் உள்ளன.  சாதாரண மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களில் கூட சர்வ சாதாரணமாக மின்விசிறியை காணலாம். 
  5. கிராமப்புரங்களில் கூட பல வீடுகளில் தற்போது  வந்துவிட்டன. 
  6. மின்விசிறி உற்பத்தி மற்றும் விற்பனையில் கோடிக்கணக்கானவர்கள் வேலை வைப்புப் பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment